நியாயங்களும் நீதிகளும் இப்போது வெகுவாக மாறி விட்டன. முன்பெல்லாம் பொய் பேசக்கூடாது என்று குழந்தைகளுக்கு சொல்லப் பட்டது. பொய் சொன்னால் அதற்கு தண்டனையும் கொடுக்கப்பட்டது.
இன்று பொய் சொல்லாமல் வாழ இயலுமா? இல்லை பொய் சொல்லாதே என குழந்தைகளுக்கு அறிவுறுத்தத்தான் இயலுமா?
பொய் மட்டுமல்ல மற்ற எல்லா நீதிகளையும் கேள்விக்குள்ளாக்க வேண்டிய தேவை இன்றைக்கு இருக்கத்தான் செய்கிறது.
வேறு எந்த நீதியை கேள்விக்குள்ளாக்கலாம் என்று பின்னூட்டமிடுங்களேன்!!!
kealvi பதிப்பித்தது.